யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறை… வீட்டுக்குள் புகுந்த கும்பல்!

Loading… யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்றே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யபட்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸர் சந்தேகநபர்களை கைது செய்தனர். Loading… கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ் வண்ணார் பண்ணை … Continue reading யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறை… வீட்டுக்குள் புகுந்த கும்பல்!